சினிமா
-
பளியத்து ஜெயச்சந்திரக்குட்டன் என்ற பி. ஜெயச்சந்திரன்.
லவ்லி சிங்கர் பி.ஜெயச்சந்திரன் பர்த் டே அறுபதுகளின் இறுதிவரை கனமான குரல் வளம் கொண்ட பாடகர்களை முன்னிலைப்படுத்தி இயங்கி வந்த திரையிசை, எழுபதுகளில் புதிய தலைமுறை நடிகர்களான…
Read More » -
குன்னக்குடி வைத்தியநாதன்
குன்னக்குடி வைத்தியநாதன் (மார்ச் 2, 1935 – செப்டம்பர் 8, 2008) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப்…
Read More » -
தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கிய ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதரின் பிறந்த தினம்
இன்று தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கிய ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதரின் பிறந்த தினம் . நாடக நடிகனாக உருவாகி திரையுலகில் பிரவேசித்து, தமிழ் சினிமா…
Read More » -
நண்பகல் நேரத்து மயக்கம்
நான் சமீபத்தில்ஓடிடி திரை நெட்பிளிக்ஸ்ல பார்த்த மலையாள திரைப்படம் நண்பகல் நேரத்து மயக்கம் – இந்த படத்தைப்பற்றிய எனது ‘தெளிவும் மற்றும் அலசலும் ‘நண்பகல்…
Read More » -
நரசிம்ம பாரதி மதுரையின் மைந்தர்.
சிவாஜி எனும் மாபெரும் கலைஞனைத் தந்த படம் ‘பாரசக்தி’ (1952). அந்தப் படத்தை விஞ்சும் முயற்சியாக அடுத்த வருடமே கலைஞர்-சிவாஜி கூட்டணியில் வெளியான மற்றொரு திராவிட சினிமா…
Read More » -
ஏ.ஆர்.ரகுமானை சந்திக்க காத்திருந்தபோது..!- பி பாடலாசிரியர் பழநிபாரதி
முதன் முதலில் ஏ.ஆர்.ரகுமானை சந்திக்க காத்திருந்தபோது..!- பி பாடலாசிரியர் பழநிபாரதி நெகிழ்ச்சிப்பதிவு இதுகுறித்து பழநிபாரதி தன் முகநூல் பக்கத்தில், “இயக்குநர் விக்ரமன் அவர்கள்தான் எனது திரையுலகப் பயணத்தின்…
Read More » -
நடுத்தெருவுக்கு வந்த தேங்காய் சீனிவாசன்
இந்த ஒரு ஆசையால் நடுத்தெருவுக்கு வந்த தேங்காய் சீனிவாசன்.. திட்டித் தீர்த்துவிட்டு எம்ஜிஆர் செய்த காரியம் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் தேங்காய் சீனிவாசன்.…
Read More » -
அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராசன்
அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராசன் (ஏ. பி. நாகராஜன், பெப்ரவரி 24, 1928 – ஏப்ரல் 5, 1977), தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்றவர்களில் ஒருவர். நாடகத்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்தவர்…
Read More » -
ஸ்ரீதேவி,
ஸ்ரீதேவி, இந்திய சினிமாவில் இவரைத் தவிர்த்துவிட்டு நகர்ந்து செல்ல முடியாதபடிக்கு தன் இருப்பை பதிவு செய்துவிட்டுப் போன நடிகை. இன்று அவரது நினைவு நாள். இது அதற்கான…
Read More » -
மம்முட்டியின் ‘சங்கீத ஸ்வரங்கள்’ பாடலுக்கு முன்னோடியாக அமைந்த ஹலோ ஹலோ சுகமா
அழகனில் மம்முட்டியும், பானுப்ரியாவும் காதலில் விழுந்ததும் மணிக்கணக்கில் போனில் பேச ஆரம்பிப்பார்கள். பின்னணியில், சங்கீத ஸ்வரங்கள் பாடல் ஒலிக்கும். பலரது ஆல்டைம் பேவரைட் பாடல் அது. அந்தப்…
Read More »