இலக்கியம்
-
பிரின்ஸ்
பிரின்ஸ் / கவிதை/லதா சரவணன் நாளைய விடியலின்முதல் சிந்தனை யாரென்றுபணி முடித்துக் கிளம்பும்முன்கேட்டது சூரியன். ஏன்…கேட்கிறாய் ?என்றேன் நான். பகல் பொழுது முழுக்கஉன்னை ஆக்கிரமித்துக்கொண்டவனை நினைப்பாயா…என்று கேள்வி கேட்டது…
Read More » -
திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என் கவிச்சிந்தனைகள் என்ற நூல் வெளியீட்டு விழா
நேற்று 28.09.2023 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னையில் உள்ள ரயில்வே ஆபீசர்ஸ் கிளப்பில் (ஸ்டர்லிங் ரோடு) திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S…
Read More » -
செப்டம்பர் 26 திருக்குறளார் என்றழைக்கப்பட்ட திருக்குறள் முனுசாமி பிறந்த நாள்
செப்டம்பர் 26 திருக்குறளார் என்றழைக்கப்பட்ட திருக்குறள் முனுசாமி பிறந்த நாள் இன்று.திருக்குறள் வீ.முனுசாமி (செப்டெம்பர் 26, 1913 – ஜனவரி 4, 1994) திருக்குறள் வகுப்புகள் நடத்தியும்,…
Read More » -
பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதி
இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியின் அவர்களின் நினைவு நாள். அவர்களைப் பற்றிய இன்றைய பதிவு. மகாகவி சுப்பிரமணிய பாரதியைப் பற்றி சிலவரிகள். மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு முன்பு…
Read More » -
நீ மகாகவி
காலம் படைத்தால்அவன் கவிகாலத்தைப் படைத்தால்மகாகவி நீ மகாகவி பாரதிக்கு முன்பாரதிக்குப் பின் என்றகாலத்தைப் படைத்தாய் திருவல்லிக்கேணி மயானத்தில்உன் எலும்பும் தசையும் எரிந்தன உன் தமிழை எரிப்பதற்குஎந்த நெருப்புக்கும்சூடு…
Read More » -
ஒவ்வொரு மூங்கிலும் புல்லாங்குழல்/திரு வெ.பெருமாள் சாமி நூலாசிரியர்/நூல் அறிமுக விழா
ஒவ்வொரு மூங்கிலும் புல்லாங்குழல் திரு வெ.பெருமாள் சாமி நூலாசிரியர் (மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் வெளீயிடு திமிரி. இராணிப்பேட்டை) இந்த நூல் அறிமுக விழா செப்டம்பர் மாதம் ஒன்பதாவது நாள்…
Read More » -
உன் மிதமிஞ்சியக் காதலால்…../கவிதை
நெடுந்தூரப் பயணத்தின் விளைவாக லேசான மூச்சிரைத்தல் சுவாசம் சற்றே அலட்சியப்பட்டு எட்டி நின்று அழைக்கிறது. வறண்ட உதடுகளின் மேற்புறத்தை ஈரப்படுத்த நாவின் எச்சில் தவறுகிறது. தொண்டைக் குழிக்குள்…
Read More » -
‘பதிப்பியல்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம்
ஆகஸ்ட் 18, 2023 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கத்தில் உள்ள DLR கலை & அறிவியல் கல்லூரியின் மாணவ மாண்வியர்களுக்கு ‘பதிப்பியல்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.…
Read More » -
மலர்க்கண்ணன் பதிப்பகமும் மேம் கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து 76வது சுதந்திர தின விழா
ஆகஸ்ட் 13, 2023 சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் மலர்க்கண்ணன் பதிப்பகமும் மேம் கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து 76வது சுதந்திர தின விழாவினை…
Read More » -
படைப்பாளிகள் நூல்களாய் வாழ்கின்றனர்
தமிழுக்கு வணக்கம் 1000 படைப்பாளிகள் நூல்களாய் வாழ்கின்றனர் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கியக் காரணம் மொழி. மொழிக்குத் தேவை எழுத்துக்கள். எழுத்துக்கள் தரும் சொற்கள். எழுத்துக்கள் சொற்களாகவும், நல்ல…
Read More »