சினிமா
-
38 ஆண்டுகள் கழித்து இப்படம் டிஜிட்டல் முறையில் ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு தற்போது தமிழ்நாட்டில் உள்ள 67 திரையரங்குகளில்முதல் மரியாதை
என்றைக்கு பத்திரிகையாளர்களுடன் தொடர்பில்லாமல் வெட்டப்படுகின்றேனோ, அன்றைக்குத் தான் என் மரணம்” – பாரதிராஜா இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளியான…
Read More » -
டி.எம்.எஸ். 100
டி.எம்.எஸ். 100 சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு விழா. சின்னக்கலைவாணர் விவேக் பேசினார். “ஆண் குரலில் யார் வேண்டுமானாலும் பாடலாம். ஆண்மை குரலில் ஒருவரால்தான்…
Read More » -
மக்கள் மனதில் இன்றளவும் ஹீரோ
படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவாராம் ஜெயசங்கர். மிகவும் சாதாரணமாக மிகவும் ஜாலியாக பேசி சிரித்து கொள்ளக் கூடியவராக இருப்பார். எவ்வளவு…
Read More » -
செல்லம்.,. பிரகாஷ்ராஜூ
என்னா .. செல்லம்.,. பிரகாஷ்ராஜூக்கு ஹேப்பி பர்த் டே💐 இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து மாநில எல்லைகளைக் கடந்து புகழ்பெற்று சிறந்த நடிப்புக்கான பல விருதுகளை…
Read More » -
மலையாள மனோரமா என்றழைக்கப்பட்ட நடிகை சுகுமாரி
மலையாள மனோரமா என்றழைக்கப்பட்ட நடிகை சுகுமாரியின் நினைவு நாள் தமிழகத்தில் பிறந்த நாஞ்சில் நாட்டுப் பெண்மணி, கேரளா சினிமா உலகை ஆண்டார். தமிழகத்தில் ஆச்சி மனோரமா போல…
Read More » -
ஆஸ்தானக் கவிஞர் என்ற பதவி உங்களுக்குக் கொடுக்கப்பட்டது பற்றிகவியரசு கண்ணதாசன்
ஆஸ்தானக் கவிஞர் என்ற பதவி உங்களுக்குக் கொடுக்கப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கவியரசு கண்ணதாசன் பதில் : எம்.ஜி.ஆர் தமிழரல்ல என்ற குற்றச்சாட்டை அவருடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும்…
Read More » -
சீர்காழி எஸ். கோவிந்தராஜன், மறைந்த தினமின்று!
🎬 சீர்காழி எஸ். கோவிந்தராஜன், மறைந்த தினமின்று! சீர்காழி கோவிந்தராஜன் 19/01/1933 அன்று சிவசிதம்பரம் & அவையாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சீர்காழியின் தந்தை சிவசிதம்பரம் கலைநாட்டம்…
Read More » -
இரண்டரைமணிநேரத்தில்ராஜாபோட்டஏழுபட்டுஎல்லாமேஹிட்டு
இரண்டரை மணி நேரத்தில் ராஜா போட்ட ஏழு பட்டு எல்லாமே ஹிட்டு திரையுலகில் பல வருடங்கள் பல ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இசைஞானி…
Read More » -
மியூசிக் தவிர வெளியுலகம் எதுவுமே தெரியாது.
அப்பாவுக்கு `4 வயசு இருக்கும்போது அவரின் அப்பா இறந்துட்டார். அதனால, மகனுடன் தன் அப்பா வீட்டுல பாட்டி குடியேறினாங்க. அப்பா நாலாவதுவரைதான் படிச்சிருக்கார். இசை மீதான நாட்டத்தால,…
Read More » -
உங்க கிட்ட இசை இருக்கு, என்கிட்டே பாட்டு இருக்கு
உங்க கிட்ட இசை இருக்கு, என்கிட்டே பாட்டு இருக்கு”… பாடல் மூலமே இளையராஜாவிடம் மறைமுகமாக வாய்ப்பு கோரிய கவிஞர்! இளையராஜா இடையில் கமர்ஷியல் பிரேக் கூட விடாமல்…
Read More »