-
இலக்கியம்
தமிழ் என்றும் அமிழ்தே /குறுந்தொகை: புலவர் வேட்ட கண்ணன்.
தமிழ் என்றும் அமிழ்தே -) குறுந்தொகையின் இப்பாடலை இயற்றியவர்: புலவர் வேட்ட கண்ணன். திணை: குறிஞ்சி கூற்று : தலைமகன் குற்றேவல் மகனால் வரைவுமலிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. (வரைவு மலிதல் =…
Read More » -
Uncategorized
மக்கள் தியேட்டருக்கு வருவதில்லை. குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு யாரும் வருவதில்லை.
திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த முக்கியத்துவமான பேட்டி விபரம்: ‘‘பொன்னியின் செல்வன் 4 நாட்களாக நன்றாக போனது. முதல்…
Read More » -
(no title)
🎬From the Desk of கட்டிங் கண்ணையா!🔥 திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த முக்கியத்துவமான பேட்டி விபரம்: ‘‘பொன்னியின்…
Read More » -
ஆன்மீகம்
ஆலயங்களிலும் சரி வீடுகளிலும் சரி வழிபாடுகளிலே அகல் விளக்குகள்
ஆலயங்களிலும் சரி வீடுகளிலும் சரி வழிபாடுகளிலே அகல் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விளக்குகளிலே அம்பாள் குடியிருக்கிறார் என்றும் மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்கும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. இந்து…
Read More » -
இலக்கியம்
தமிழ் என்றும் அமிழ்தே/குறுந்தொகை
தமிழ் என்றும் அமிழ்தே/குறுந்தொகையின் இந்தப் பாடலை எழுதியவர்: புலவர் எயிற்றியனார் தமிழ் என்றும் அமிழ்தே – குறுந்தொகையின் இந்தப் பாடலை எழுதியவர்: புலவர் எயிற்றியனார். உள்ளிக் காண்பென்…
Read More » -
இலக்கியம்
அ.மா.சாமி: கன்னித்தீவு நாயகர்
அ.மா.சாமி: கன்னித்தீவு நாயகர் தமிழில் எழுதப் படிக்கத் தொடங்குபவர்களின் விருப்பப் பட்டியலில் கன்னித்தீவு படக்கதைக்கு எப்போதும் ஓர் இடமுண்டு. 1960 ஆகஸ்ட் 4 அன்று அந்தப் படக்கதை…
Read More » -
கட்டுரை
பெண்கள் அனைத்து துறையிலும் சாதிக்கலாம். மிகவும் தைரியமாக இருக்க வேண்டும்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பகுதியில் தனியார் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கல்வி பயில வரும் மாணவிகளுக்காக கல்லூரி நிர்வாகம்…
Read More » -
கட்டுரை
இந்த ஆடை போர்த்துவது, மாலை போடுவது இதெல்லாம் கௌரவிப்பதற்கு அடையாளமாக யார் நிர்ணயித்தது
இந்த ஆடை போர்த்துவது, மாலை போடுவது இதெல்லாம் கௌரவிப்பதற்கு அடையாளமாக யார் நிர்ணயித்தது? ஒருவர் மேல் மரியாதை என்பது மனதிலும் அவரிடம் நடந்து கொள்ளும் விதத்திலும் தான்…
Read More » -
கட்டுரை
மரியா மாண்டிசோரி நினைவு தினம் இன்று..
மரியா மாண்டிசோரி நினைவு தினம் இன்று..! குழந்தைகள் பள்ளிக்கு போவதற்கு ஏன் எக்கச்சக்கமாக பயப்படுகிறார்கள் என்று நாம் யோசித்து இருக்கிறோமா ? பள்ளிகள் குழந்தைகளை பயமுறுத்துகிற விஷயமாகவே…
Read More » -
கட்டுரை
பேண்ட் தவிர்க்கும் தினம்
ஆண்டுதோறும் மே மாதம் முதல் Friday உலகின் பல்வேறு நாடுகளில் பேண்ட் தவிர்க்கும் தினம் கொண்டாடப்படுகிறது.அதாவது பேண்ட் இல்லாமல், உடலின் கீழ் பகுதியில் வெறும் பாவாடை, ஷார்ட்ஸ்…
Read More »