சினிமா
-
குஃபி பெயின்டல் இன்று காலமானார்.
From The Desk of கட்டிங் கண்ணையா! ‘மகாபாரதம்’ தொடரில் சகுனி மாமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான குஃபி பெயின்டல் இன்று காலமானார். மும்பையில் உள்ள…
Read More » -
காலத்தை வென்ற திரைப்பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ் பிறந்த தினமின்று
காலத்தை வென்ற திரைப்பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ் பிறந்த தினமின்று தஞ்சை இராமையாதாஸ் தமிழகக் கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவும் ஆவார். ஐநூறுக்கும் மேற்பட்ட…
Read More » -
. ராஜா என்பது எனக்கு இசை மட்டும்தான்
நான் இன்றும், என்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிரமான ரசிகன். அதற்கான தர்க்கங்கள் என்னிடம் போதிய அளவில் இருக்கின்றன.ஆனால் இந்த மனநிலை ராஜாவை மதிப்பதற்கோ , ரசிப்பதற்கோ ஒரு போதும்…
Read More » -
’உன்னைக் கட்டிப்பிடிக்கணும் போல இருக்கு’…யாரைப் பார்த்து இப்படிச் சொன்னார் ஞானி இளையராஜா?…
’உன்னைக் கட்டிப்பிடிக்கணும் போல இருக்கு’…யாரைப் பார்த்து இப்படிச் சொன்னார் ஞானி இளையராஜா?… இசைஞானி இளையராஜாவின் நண்பர்கள் பட்டியலில் எத்தனையோ பேர் இருந்தாலும் அதில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பிரத்தியேகமான…
Read More » -
‘மண்ணில் இந்த காதல் இன்றி…’ – பாடல் உருவான விதம் குறித்து மனம் திறந்த S.P.B
எஸ்பிபி ‘மண்ணில் இந்த காதல் இன்றி…’ – பாடல் உருவான விதம் குறித்து மனம் திறந்த S.P.B எஸ்பிபி இயக்குநர் வசந்த் இயக்கத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன்…
Read More » -
எஸ்பிபி நல்ல நல்ல பாடல்களை மட்டும் தந்து விட்டுப் போகவில்லை.
நல்ல நல்ல பாடங்களையும் கூட சமீபத்தில் நடிகர் பிரபுவின் பேட்டி ஒன்றை பார்த்தேன். அதில் எஸ்பிபி பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார் பிரபு. ‘அடிமைப்பெண்’ படம்…
Read More » -
இன்று இசைஞானி அவர்களின் பிறந்த நாள் 02.06.2023
இன்று இசைஞானி அவர்களின் பிறந்த நாள் 02.06.2023. இசைஞானிக்குசில வரிகள்.. பண்ணைப்புரத்து சகோதரர்களுக்கு பட்டது பகவானின் பார்வை பஞ்சு அருணாசலம் தந்தார் அன்னக்கிளி படத்தால் உயர்வை கிராமத்து…
Read More » -
இந்தி திரைப்பட நடிகை ‘நர்கீஸ்
‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற முதல் இந்தி நடிகை, இந்தியின் லேடி சூப்பர் ஸ்டார், முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய திரைப்படமான ’மதர் இந்தியா’ வில்…
Read More » -
ராஜா நடந்து வந்தாலும், தவழ்ந்து வந்தாலும் இவரின் இசை யானை மீதுதான் வரும்
வாலி சாரின் கோபம் தமிழ்க்கோபம் என்றால், ராஜாவினுடையது இசைக்கோபம். அவரின் ரெக்கார்டிங் தியேட்டர் போகும்போது, ‘பட்டர் என்ன பண்றார்?’ என்று கேட்டு விட்டுதான் உள்ளே போவேன். ஆமாம்,…
Read More » -
“உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே.’’
நான் என் அலுவலகத்தில் நாகேஷ் சாரின் புகைப்படம் மட்டுமே வைத்திருப்பேன். ஒருமுறை, ‘இதென்ன நீ இவன் போட்டோவை மட்டும் வெச்சிருக்க’ என்றார் வாலி சார். ஏதோ வையப்போகிறாரோ…
Read More »