சினிமா
-
றெக்கையே இல்லாமல் மகிழ்ச்சியில் நாமும் பறப்போம்.
ரிக்க்ஷாக்காரன் 52 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். எனக்கு அந்த கோர்ட் சீன் மிகவும் பிடிக்கும். மஞ்சுளாவைக் காப்பாற்றும் முயற்சியில் அசோகனின் ஆட்களை தாக்கியதாக நீதிமன்றத்தில் மக்கள் திலகத்தை…
Read More » -
பாசமலர் காலம்!
நடிகர் திலகம் வீட்டில் கமலா அம்மா செய்யும் விரால்மீன் குழம்பை எம்ஜியாருக்கு கொடுக்காமல் சாப்பிட்டு விட்டால், சின்ன குழந்தையாக வீடு தேடி வந்து சண்டை போடும் எம்ஜிஆருக்கு…
Read More » -
International Indian Film Academy Awards விருது விழா 2023
International Indian Film Academy Awards விருது விழா அபுதாபியில் நடைபெற்றது. இதில், வாழ்நாள் சாதனையாளருக்கான இந்த ஆண்டு விருது உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. களத்தூர் கண்ணம்மாவில்…
Read More » -
விட்டலாச்சாரியா நினைவு நாளின்று
விட்டலாச்சாரியா நினைவு நாளின்று சில திரைப்படங்கள், பார்க்கும் பார்வையாளர்கள் எந்த வயதையொத்தவர்களாக இருந்தாலும், அவர்களை குழந்தையாக மாற்றி படத்தை ரசிக்க வைக்குமளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். உதாரணத்திற்கு, அக்காலத்தில்…
Read More » -
என்.டி.ராமாராவ் பிறந்த நாள்
! என்.டி.ராமாராவ் பிறந்த நாள் என்.டி.ஆர். என்று அழைக்கப்படும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் 1923ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி ஆந்திர மாநிலம் நிம்மகுரு…
Read More » -
‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா
! தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா மன்னார்குடியில் 1943 ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் பிறந்தார். தஞ்சாவூர்ப் பக்கம்தான்…
Read More » -
அந்த நீல நதிக்கரை ஓரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் காதலில் விழுந்த பெண்களினால் மட்டுமே, சிறப்பான முக பாவனைகளை வெளிப் படுத்த இயலும் என்று நாம் இது வரை நம்பி இருந்தோம்.…
Read More » -
இசைஞானி
முதல் படம் இசையமைக்கும் போது இளையராஜாவின் வயது 33. பெல்பாட்டம், விதவிதமான கலர் சட்டைகள், கருப்பு கண்னாடிகள் என்றெல்லாம் இருந்த இளையராஜா திரையுலகமே தன் பக்கம் திரும்பிய…
Read More » -
உடுமலை நாராயணகவி காலமான தினம்: மே 23- 1981
உடுமலை நாராயணகவி காலமான தினம்: மே 23- 1981 பகுத்தறிவுக் கவிராயர் என்றழைக்கப்படுபவர். நாட்டுபுற மெட்டுகளுக்கு பாட்டெழுதி மண் மணத்தை திரைப்படங்களில் பரவவிட்டவர். திரையுலகப் பாரதியெனப் போற்றப்படும்…
Read More » -
திருச்சி அங்கமுத்து மதுரம்.
! ஏழு வயதுக் குழந்தை தன் அண்டை வீட்டில், உறவினர்கள் வீட்டில் நடக்கும் திருமணங்களுக்குச் சென்று நலுங்குப் பாட்டுப் பாடி அதற்குச் சன்மானமாகக் கிடைக்கும் உணவையும் பணத்தையும்…
Read More »