இலக்கியம்
-
அங்கீகாரம்
அங்கீகாரம் ——————- *படைப்பாளன் மனத் திருப்திக காகத்தான் எழுத வேண்டும். அங்கீகாரத்திற்காக எழுதக் கூடாது* இப்படி ஒரு கருத்து சிலரிடம் உண்டு.. இப்படி கருத்தில் எனக்கு உடன்பாடு…
Read More » -
தமிழ் என்றும் அமிழ்தே/குறுந்தொகை/ புலவர் சேரமானெந்தை
பதிவுமுருக ஷண்முகம் குறுந்தொகையின் இன்றைய பாடலை எழுதியவர்:புலவர் சேரமானெந்தை தமிழ் என்றும் அமிழ்தே – குறுந்தொகையின் இன்றைய பாடலை எழுதியவர்:புலவர் சேரமானெந்தை ” நீர்வார் கண்ணை நீயிவ…
Read More » -
சங்க இலக்கியங்களில் தோழி/காக்கையால் கவலையற்று இருந்தாள்
காக்கையால் கவலையற்று இருந்தாள் ————————————————————— வீட்டுக் கூரையின் மேல் அவ்வப்போது காக்கை உட்கார்ந்து கரைவதுண்டு. இதனை அவ்வீட்டிற்கு விருந்தினர் வருவதற்கு அடையாளம் என்பர். இது ஒரு பழைய…
Read More » -
தமிழ் என்றும் அமிழ்தே – குறுந்தொகை புலவர் கோழிக்கொற்றன்.
குறுந்தொகையின் இந்த பாடலை இயற்றியவர்: புலவர் கோழிக்கொற்றன். . தமிழ் என்றும் அமிழ்தே – ( குறுந்தொகையின் இந்த பாடலை இயற்றியவர்: புலவர் கோழிக்கொற்றன். ” பணைத்…
Read More » -
பார்வையை மாற்றிய பாலகுமாரன்
பார்வையை மாற்றிய பாலகுமாரன் – மாதா, பிதா, குரு என்று சொல்வார்கள். எனக்கு அந்த மாதாவாகவும் நின்றவர் பாலா சார். ஆழ்மனதில் ஒரு எண்ணத்தை அழுத்தமாகப் போட்டு…
Read More » -
தமிழ் என்றும் அமிழ்தே – குறுந்தொகை: புலவர் மதுரைக் கொல்லன் புல்லன்
குறுந்தொகையின் இந்த பாடலை இயற்றியவர்: புலவர் மதுரைக் கொல்லன் புல்லன் லைவனது நட்பு என்றும் அழியாதது என்று தோழி கூறியது தமிழ் என்றும் அமிழ்தே – (98)…
Read More » -
தமிழ் என்றும் அமிழ்தே – குறுந்தொகை : புலவர் கயமனார்.
குறுந்தொகை இந்தப் பாடலை இயற்றியவர்: புலவர் கயமனார். தமிழ் என்றும் அமிழ்தே – குறுந்தொகை இந்தப் பாடலை இயற்றியவர்: புலவர் கயமனார். ” ஞாயிறு காயாது மர…
Read More » -
கி. இராஜநாராயனனோட ஒரு ப்ளஸ் பாயிண்ட் கலைத் தன்மையை விட அவரோட சொற்கள்
கி. இராஜநாராயனனோட ஒரு ப்ளஸ் பாயிண்ட் கலைத் தன்மையை விட அவரோட சொற்கள். எப்பவுமே எந்த சொற்கள் மக்களிடையே உணர்ச்சிளை வெளிப்படுத்துமோ அந்த சொற்களை அதேபடி இலக்கியத்தில்…
Read More » -
தமிழ் என்றும் அமிழ்தே /குறுந்தொகை: புலவர் வேட்ட கண்ணன்.
தமிழ் என்றும் அமிழ்தே -) குறுந்தொகையின் இப்பாடலை இயற்றியவர்: புலவர் வேட்ட கண்ணன். திணை: குறிஞ்சி கூற்று : தலைமகன் குற்றேவல் மகனால் வரைவுமலிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. (வரைவு மலிதல் =…
Read More » -
தமிழ் என்றும் அமிழ்தே -குறுந்தொகை/ புலவர் நக்கீரர்.
குறுந்தொகையின் இந்தப் பாடலை இயற்றியவர்: புலவர் நக்கீரர். தமிழ் என்றும் அமிழ்தே – கூற்று விளக்கம்: தலைவன் தலைவிமீது மிகுந்த காதலுடையவன். ஆனால், அவளோடு கூடி மகிழும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால், அவன் மிகுந்த…
Read More »