இலக்கியம்
-
யாழ்
யாழ் பண்டைய கால இசைக்கருவிகளில் சிறப்பு வாய்ந்தது யாழ் ஆகும். யா என்பது யாக்கப்படுதல் அல்லது கட்டப்படு தல். ழ் என்பது மீட்டுதல் என்னும் பொருள் உடையது.…
Read More » -
இன்று மே 1 உழைப்பாளர் தினம்
இன்று மே 1 உழைப்பாளர் தினம் இந்தியாவின் முதன்முதலாக மே தினத்தை கொண்டாடியவர் சிந்தனை சிற்பி ம. வெ.சிங்காரவேலர் அவர்கள். சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி…
Read More » -
தமிழ் என்றும் அமிழ்தே/அழகிய சிறகுகளை உடைய தும்பியே, ஒன்று கூறுவேன்
தமிழ் என்றும் அமிழ்தே குறுந்தொழியின் இந்தப் பாடலை இயற்றியவர்: புலவர் தும்பிசேர்க் கீரனார். ” அம்ம வாழியோ வணிச்சிறைத் தும்பி நன்மொழிக் கச்சமில்லை யவர் நாட் டண்ண…
Read More » -
உலகம் உன்னுடையது
உலகம் உன்னுடையது * மனிதரில் நீயுமோர் மனிதன்; மண்ணன்று! இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்! தோளை உயர்த்துச் சுடர் முகம் தூக்கு! மீசையை முறுக்கி மேலே ஏற்று!…
Read More » -
தமிழ் எங்கள் அறிவுக்கு தோள்…
தமிழ் எங்கள் அறிவுக்கு தோள்… புதுச்சேரியில் பூத்த தமிழ் புயலேபார்போற்றும் கவியே…உந்தன் கவிகளில் நீர் விதைத்தஆழ்ந்த ஊழிய தமிழ்ச் சொற்கள்எங்கள் சிந்தையைக் கவ்விச் செல்கிறது… வடமொழி கலப்பில்லா…
Read More » -
திசைகள்
அன்று வார இதழ்களில் குறிப்பிட்ட ஆறு அல்லது ஏழு எழுத்தாளர்களே மாறி மாறி எழுதிக் கொண்டிருந்தனர். நான்கு அல்லது ஐந்து ஓவியர்களே படம் வரைந்து கொண்டிருந்தனர். நம்…
Read More » -
குறுந்தொகையின் இந்தப் பாடலை எழுதியவர் கபிலர்.
தமிழ் என்றும் அமிழ்தே -( குறுந்தொகையின் இந்தப் பாடலை எழுதியவர் கபிலர். இவர் பறம்புமலைப் பாவேந்தர் வள்ளல் பாரியின் நண்பர். கவிஞர்கள் பாடல் எழுதுவர். அப்போதைக்கப்போது பாக்களில்…
Read More » -
எழுத்தாளர் பிரபஞ்சன் – பிறந்தநாள் நினைவுக் கூடுகை
எழுத்தாளர் பிரபஞ்சன் – பிறந்தநாள் நினைவுக் கூடுகை அவரது பிறந்த நாளான நேற்று (ஏப்ரல் 27) சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கில் பத்திரிகையாளர் Pns…
Read More » -
தமிழ் என்றும் அமிழ்தே/குறுந்தொகை/ பாடலை எழுதியவர் ஔவையார்
தமிழ் என்றும் அமிழ்தே குறுந்தொகையின் இந்தப் பாடலை எழுதியவர் ஔவையார் அவர்கள். ” அகவன் மகளே அகவன் மகளே மனவுக் கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல் அகவன்…
Read More » -
எழுத்தாளர்கள் ஏன் பாராட்டப்படவேண்டியவர்கள்? காரணம், அவர்கள் அவர்களுக்காகச் சிந்திப்பதில்லை
நண்பர்களே… ஒரேயொரு சிறுகதைதான் உலகத்தில் உள்ள அத்தனை கதைகளையும் மாற்றியமைத்தது. இத்தனை கதைகள் உலகில் நிலவுவதற்கு அந்த ஒற்றைக் கதைதான் காரணம். ஓய்வுபெற்ற ராணுவ வீரன் ஒருவன்,…
Read More »