கட்டுரை
-
பொன்னுத்தாய். தமிழகத்தின் பிரபலமான முதல் பெண் நாதஸ்வரக் கலைஞர்
நாதஸ்வரத்தின் எடை, அதை கையாளும் ஆற்றல், அனைத்தும் ஆண்களுக்கே சாத்தியம். எனவே, ஆண்களால் மட்டுமே நாதஸ்வரம் வாசிக்க முடியும்” என்ற வாதத்தை உடைத்தெறிந்தவர் பொன்னுத்தாய். தமிழகத்தின் பிரபலமான…
Read More » -
இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் தினம்
இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் தினம் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் “இந்திய ராணுவத் தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம்” ஒவ்வொரு ஆண்டும் இதே…
Read More » -
ஆரூத்ரா, ஐஎப்எஸ், ஹிஜாவ், எல்பின் நிதி நிறுவனங்களின் 1,115 வங்கி கணக்குகள் முடக்கம்
ஆரூத்ரா, ஐஎப்எஸ், ஹிஜாவ், எல்பின் நிதி நிறுவனங்களின் 1,115 வங்கி கணக்குகள் முடக்கம்: ரூ.13,700 கோடி மோசடி செய்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை சென்னை: தமிழகம் முழுவதும்…
Read More » -
பென்ஷன் நிதியை திருப்பித்தர சட்டத்தில் இடமில்லை – மத்திய இணை அமைச்சர் தகவல்
பென்ஷன் நிதியை திருப்பித்தர சட்டத்தில் இடமில்லை – மத்திய இணை அமைச்சர் தகவல் புதுடெல்லி: பாஜக ஆட்சி இல்லாத ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சல் ஆகிய…
Read More » -
சகலக் காலத்துக்குமான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ்
சகலக் காலத்துக்குமான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் காலமான தினமின்று🥲 கடந்த 1,000 ஆண்டுகளில் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர், உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை ஓங்கி ஒலித்த குரல், பொருளாதார…
Read More » -
முள்ளும் மலரும் அச்சாணி அல்லவா?
நம்புவதற்கு சற்று சிரமமாகத்தான் எனக்கே இருக்கிறது. ஆனால் அது நடந்தது,. சற்றேறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன் அண்ணாசாலையில் -இப்போது உள்ள தி பார்க் நட்சத்திர ஓட்டல் அருகில்-…
Read More » -
இன்று (மார்ச் 12-ந் தேதி) தண்டி யாத்திரை தொடங்கிய தினம்
இன்று (மார்ச் 12-ந் தேதி) தண்டி யாத்திரை தொடங்கிய தினம். உப்பு… நாம் அன்றாடம் உண்ணும் உணவில் அத்தியாவசிய உட்பொருள். ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்ற முதுமொழி…
Read More » -
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக பாடவேண்டும்
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக பாடவேண்டும் அரசு விழாக்களிலும், பொது விழாக்களிலும், இறை வணக்கப் பாடலாக “கஜவதனா கருணாகரனா” “வாதாபி கணபதே” போன்ற விநாயகர் பாடல்களே பாடப்பட்டது. சிலர் தெலுங்கு…
Read More » -
கோவை அருகே இப்படி ஓர் இடமா? – தொங்குபாலம் முதல் போட்டிங் வரை… அட்டகாசமான ஸ்பாட்
கோவையில் இருந்து பாலக்காடு வழியில் பயணித்தால் இரண்டரை மணி நேர பயணத்தில் நெல்லியம்பதியை அடையலாம். கோயம்பத்தூர் நகர மக்கள் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஊட்டி, என்று சுற்றி உள்ள…
Read More » -
போலீஸ்காரங்க புடுச்சாலும் லைசென்ஸ் இல்லன்னு கவலைப்பட வேண்டாம்
போலீஸ்காரங்க புடுச்சாலும் லைசென்ஸ் இல்லன்னு கவலைப்பட வேண்டாம் நாம் சாலைகளில் செல்லும் போது, சில இடங்களில் டிராஃபிக் போலீசார், வருவாய்த் துறையினர், ஆர்டிஓ உள்ளிட்ட அதிகாரிகள் வாகனங்களை…
Read More »