கட்டுரை

சகலக் காலத்துக்குமான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ்

சகலக் காலத்துக்குமான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் காலமான தினமின்று🥲

கடந்த 1,000 ஆண்டுகளில் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர், உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை ஓங்கி ஒலித்த குரல், பொருளாதார மாமேதை, காலம் கடந்தும் அரசியல் தளங்களில் உச்சரிக்கும் பெயர்: கார்ல் மார்க்ஸ்.

ஆம்.. முதலாளிகளின் பிடியில் சிக்கி, அவர்களின் பேராசைக்கு இரையாக காலங்காலமாய் சுரண்டலுக்கு உள்ளாகி, பசி, வறுமை, போராட்டம் ஆகியவற்றை மட்டுமே வாழ்நாள் முழுவதும் அனுபவித்துவந்த பாட்டாளி வர்க்கத்தினருக்கு விடி வெள்ளியாய்த் தோன்றிய அசாதாரண சிந்தனையாளர்தான் கார்ல் மார்க்ஸ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button