உள்நாட்டு செய்திகள்
-
சுட்டு தள்ளிய துணிச்சல் எஸ்ஐ மீனா.. குவியும் பாராட்டு
சென்னையில் போலீஸாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையனை சினிமா பாணியில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ. மீனாவை, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாக…
Read More » -
வாட்ஸ்அப் சாட்பாட்
மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் பெறும் விதமாக வாட்ஸ்அப் சாட்பாட் ஒன்று பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுபற்றி வாட்ஸ்அப் இந்தியாவின் வணிக நிர்வாக இயக்குநக் ரவி கார்க்…
Read More » -
நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி
நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவது என மத்திய அரசின் திட்டமிட்டுள்ளது. இந்த அரிசி பிளாஸ்டிக் அரிசி அல்ல. இரும்புச் சத்து, போலிக் அமிலம், விட்டமின் பி12…
Read More » -
50% சம்பளம் கட் – ஃப்ரெஷர்களுக்கு Wipro நிறுவனம் கொடுத்த பேரதிர்ச்சி!
தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமான விப்ரோ, புதிதாக வேலைக்குச் சேர உள்ள ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஃப்ரெஷர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த Wipro…
Read More » -
முதல்வருக்கு நன்றி
டெல்லி ஜெ.என்.யூ தாக்குதலைக் கண்டித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஜெ.என்.யூ மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். கைகளில் முதல்வருக்கு நன்றி என்று தெரிவித்த வாசங்களை எழுதி கைகளில் ஏந்தி…
Read More » -
கொரோனாவுக்கு பிறகு அதிகரிக்கும் மாரடைப்பு: ஆராய்ச்சி மேற்கொள்ள மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்
கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரித்து வருவதால் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென இதய சிகிச்சை நிபுணர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவையில் இந்திய இரதய அறுவை…
Read More » -
பள்ளிக் குழந்தைகளோடு தரையில் அமர்ந்து கலை நிகழ்ச்சியை ரசித்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
பள்ளிக் குழந்தைகளோடு சேர்ந்து தரையில் அமர்ந்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்து மாணவர்களை ஊக்குவித்தார். மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் மாங்குளம் கிராமத்தில் இன்று…
Read More » -
பணி நிரந்தரம் செய்ய கோரி தமிழகம் முழுவதும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல்
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு…
Read More » -
பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் – அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
அரசு அலுவலகங்களை நாடிவரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வதுடன், அவர்களுக்கு பொறுப்பாக பதில் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். ‘கள ஆய்வில் முதல்வர்’…
Read More » -
கைதிகள் துணிகளை துவைக்க சலவை இயந்திரம்: தமிழக சிறைகளில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை
தமிழக சிறைகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக சிறை கைதிகளின் துணிகளை துவைக்க சலவை இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அவர்களின் துணிகளை…
Read More »