செய்திகள்
-
நெடுங்குணம் கிராமத்தில் முன்னாள் மாணவரும் வாத்தியார் என்று அழைக்கப்பட்ட தா.,வெங்கடேசன், நாகம்மாள் குடும்பத்தின் சார்பில்அன்னதானம் மற்றும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கல்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் முன்னாள் மாணவரும் வாத்தியார் என்று அழைக்கப்பட்ட திரு தா ,வெங்கடேசன், நாகம்மாள் குடும்பத்தின் சார்பில் இவர்களின் மகன் திரு…
Read More » -
மாமனிதர் விருது பெற்றதரணி
மாபெரும் சமூக சேவகி மறைந்தார் சளைக்காமல் சமூகசேவை செய்து பாலம் கல்யாண சுந்தரம் பாணியில் மாமனிதர் விருது பெற்றதரணி’ (67 ) சென்னையில் சமீபத்தில் மறைந்தார். சிறுவயதிலிருந்தே…
Read More » -
பொய்ச் செய்தி பரப்புவதும், கலவரத்தைத் தூண்டுவதும்தான் சனாதனம்
உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன? சனாதன ஒழிப்பு மாநாட்டில் நேற்று வாழ்த்துரை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின், “மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று…
Read More » -
அபூர்வ சகோதரர்கள் .. வசனத்தால் பிரபலமான ஆர்எஸ் சிவாஜி உயிரிழந்தார்
அபூர்வ சகோதரர்கள் .. வசனத்தால் பிரபலமான ஆர்எஸ் சிவாஜி உயிரிழந்தார்! கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்த ஆர்.எஸ். சிவாஜி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு…
Read More » -
ஆடுதே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் . நேற்று அங்கே மழை காரணமாக தண்ணீர் தேங்கியது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து…
Read More » -
10 மடங்கு உயர்ந்த ஜெயிலர் டிக்கெட்/ . ஒரு டிக்கெட்டின் விலை 3000/ காணாமல் இருக்கும் ரெட் ஜெயண்ட்
ரஜினி ரசிகர்களைப் பொறுத்தவரை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க வேண்டும் என தான் ஆசைப்படுவார்கள் பொழுதுபோக்குக்காக நடத்தப்பட்டு வரும் திரையரங்குகள் தற்போது வியாபார ரீதியாக மேற்கொள்ளும்…
Read More » -
எல்லா அலப்பறையும் படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும்
எல்லா அலப்பறையும் படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் தான்.. உசுரை கொடுத்து பேசியதே அதை குறி வைத்துதானாம் இந்த முறையும் அந்த இயக்குநர் தேவையில்லாத எக்ஸ்பீரியமென்ட்டை தான்…
Read More » -
பாகுபலி சமோசா.. சாப்பிட்டால் ரூ.71 ஆயிரம் பரிசு
பாகுபலி சமோசா.. சாப்பிட்டால் ரூ.71 ஆயிரம் பரிசு ✍️12 கிலோ எடையுள்ள பிரமாண்ட சமோசாவை நீங்கள் பார்த்ததுண்டா? உ.பி மாநிலம் மீரட் நகரில் உள்ள ‘கவுஷல் சுவீட்ஸ்’…
Read More » -
கிண்டி சிறுவர் பூங்கா வரும் ஜூன் 19ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு மூடப்படும்
கிண்டி சிறுவர் பூங்கா வரும் ஜூன் 19ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா…
Read More » -
சென்னையின் அடுத்த பிரம்மாண்டம்.. வியக்கவைக்கும் வகையில் உருவாகும் Fintech City..!!!
சென்னையின் அடுத்த பிரம்மாண்டம்.. வியக்கவைக்கும் வகையில் உருவாகும் Fintech City..!!! இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னோடியாக இருக்கும் மாநிலங்களில் முதன்மையாக இருக்கும் தமிழ்நாடு, அடுத்தக்கட்டத்திறக்கு செல்லும்…
Read More »