சினிமா
-
வரிகளை எந்தக் காரணம் கொண்டும் இசை விழுங்கிவிடக்கூடாது என்பதில் ராஜா கவனமாக இருப்பார்
விடுதலை படத்தில் இளையராஜா எந்தக் கவிஞனுக்கும் தான் சலளத்தவன் அல்ல என்பது போல எழுதிய பாடல்தான் * வழிநெடுக காட்டுமல்லி பூத்திருக்கு பூத்திருக்கு …யாரும் அதப் பாக்கலையே…
Read More » -
நடிகர் S.A. அசோகன்
நடிகர் S.A. அசோகன் இவர் தமிழ் திரையுலகில் வில்லனாகவே அறியப்பட்டார். பல எம்ஜிஆர் படங்களில் இந்த வில்லனுக்கென்று தனி இடம் உண்டு. குரலை ஏற்றி இறக்கி, விழிகளால்…
Read More » -
குரு சிஷ்யன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.
மூத்த இசையமைப்பாளர் சுவாமி தட்சிணாமூர்த்தி இந்தப் படத்துக்கு ( ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது) இசையமைத்தார். இசைஞானி இளைய ராஜா, பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இருவருக்கும் கர்னாடக…
Read More » -
விவேக் இரண்டம் ஆண்டு நினைவு நாளின்று
ஆக்டர் விவேக் இரண்டம் ஆண்டு நினைவு நாளின்று நகைச்சுவையை ஆயுதமாகக் கொண்டு சமூக விழிப்புணர்வு கருத்துகளை மக்கள் மனதில் ஆழமாக விதைத்தவர் நடிகர் விவேக் என்றால் அது…
Read More » -
, ‘கவிஞன் டா நீ…சரஸ்வதி உன் நாக்குல விளையாடுறாடா..
கவிஞர் கண்ணதாசன் அப்போது ‘தென்றல் திரை’ என்ற பத்திரிகையில் சினிமா தொடர்பான கட்டுரைகளை எழுதி வந்தார். வேறொரு நபரிடமிருந்து பத்திரிகையை விலைக்கு வாங்கி கண்ணதாசனே அதை நடத்திக்…
Read More » -
மக் களிடம் நல்ல ‘மெசேஜ்’ சேர வேண்டும்’
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ‘ திருடாதே ‘ படம் பிக்பாக்கெட் அடிக்கும் திருடன் ஒருவனைப் பற்றிய கதை. படத்துக்கு பெயர் சூட்டுவதற்கு முன்பாக, படத்துக்கு என்ன…
Read More » -
காலத்தால் அழியாத ‘காலங்களில் அவள் வசந்தம்
பள்ளி நாட்களில் இருந்தே முகமது ரபி குரல் மீது குறையாத காதல் கொண்டு வளர்ந்த பி.பி.ஸ்ரீனிவாஸ், பட்டப்படிப்புக்குப் பிறகு இசைதான் தமக்கேற்ற உலகம் என்பதில் உறுதியாக இருந்தார்.…
Read More » -
தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.. நடிகவேள் எம்.ஆர்.ராதா பிறந்தநாள் இன்று..
தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.. நடிகவேள் எம்.ஆர்.ராதா பிறந்தநாள் இன்று..! கதாநாயகன்,வில்லன்,குணச்சித்திர நடிகர் என எம்.ஆர்.ராதா ஏற்காத பாத்திரங்களே கிடையாது தமிழ் சினிமா வரலாற்றில் எம்ஜீஆர், சிவாஜி கணேசன்…
Read More » -
அன்பு மனங்களின் சந்திப்பு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி; பார்ப்பவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
எம்ஜிஆர் மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர். இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. அந்த அளவுக்கு ரசிகர்களையும்…
Read More » -
‘நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம், நீ தொட்ட இடம் எல்லாம் வீணையின் தேன்ஸ்வரம்’
கண்ணதாசன் என்ற தமிழ்த்தாயின் மகனுக்குப் பிறகு வைரமுத்து, வாலி இருவரும் தமிழின் திரையிசையை ஆட்டிப் படைக்கும் வல்லமையுடன் உலா வந்தனர். இருவரும் தங்களுக்கென்று தனி பாணியே வைத்திருந்தனர்.…
Read More »