இலக்கியம்
-
கண்களை மூடுகிறேன்; கல்யாணம் தெரிகிறார் — ஒளி தெரிகிறது! கண்களைத் திறக்கிறேன்: கல்யாணம் இல்லை –
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ( 13 ஏப்ரல் 1930 – 8 அக்டோபர் 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக…
Read More » -
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்தநாள்”
“இன்றுபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்தநாள்” பாமரனாகப் பிறந்தான் அவன் பாவலனாக வளர்ந்தான்கோமணம் கட்டிய ஏழைகளுக்காககொள்கை பாடல்கள் தந்தான்…! அறிவை வளர்த்து நம்பிக்கை கொடுக்கும்அவனது ஒரு பாட்டுஆளை ஏய்க்கும்…
Read More » -
அப்துல் ஹமீது
,இன்று இவரின் பிறந்தநாள் அப்துல் ஹமீது 80 மற்றும் 90 காலகட்டத்தில் ஞாயிறு கிழமைகளில் நாம் அனைவரும் கேட்டு ரசித்த ஒரு நிகழ்ச்சி தான் லலிதாவின் பாட்டுக்கு…
Read More » -
எல்லாம் என் அம்மாவுக்காக
கண்கள் கலங்கும் க(வி)தை பசுமையான மாநிலம் தான் கேரளம் பசுமையான வாழ்வு இவர்கள் காணவில்லை பெற்றோர் காப்பது தம் பிள்ளைகளை இந்தப் பிள்ளை காப்பதோ தம் பெற்றோரை…
Read More » -
முக்கோண மனிதன்
முக்கோண மனிதன் – பிருந்தா சாரதி*அன்பின் புன்னகைகளை வாழ்வின் வலிகளைப் பழகு மொழியில் எழுதுவதில் கைதேர்ந்தவர் பிருந்தா சாரதி. இந்தக் கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள எல்லாக் கவிதைகளிலும்…
Read More » -
கனவுக் கவிஞன் – கலீல் ஜிப்ரான்
கனவுக் கவிஞன் – கலீல் ஜிப்ரான் இறந்த நாள்: கவிதை, எழுத்து, ஓவியம், சிற்பம் மற்றும் தத்துவம் ஆகிய துறைகளில் புலமை பெற்று, பல்துறை வித்தகராக விளங்கினார்.…
Read More » -
தகழி சிவ சங்கரன் பிள்ளை
தகழி சிவ சங்கரன் பிள்ளை காலமான தினமின்று நவீன மலையாள இலக்கியத்தில் யதார்த்த வகை எழுத்தைத் தொடங்கி வைத்தவர் என்று புகழப்படும் தகழி சிவசங்கரன் பிள்ளை, ஒடுக்கப்பட்ட…
Read More » -
அன்பு இருக்கும் இடத்தில் மரியாதை இருக்கக் கூடாதா என்ன?
விகடனில் ஒரு கட்டுரையில் மேற்கோளாக நன்னூல் நூற்பா ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார் சுஜாதா. ஆனால் தவறுதலாக தொல்காப்பிய நூற்பா என எழுதி விட்டார். தொலைபேசியில் சுஜாதாவைத் தொடர்பு கொண்டு…
Read More » -
வாழ்நாளின் 45 வருட காலத்தை பயணங்களில் செலவழித்தவருமான மஹா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன்
இந்தி பயண இலக்கியத்தின் தந்தை ‘என்று அறியப்படுபவரும் வாழ்நாளின் 45 வருட காலத்தை பயணங்களில் செலவழித்தவருமான மஹா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் இதே ஏப்ரல் 9 ஆம்…
Read More » -
ஜெயகாந்தன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!
ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 – ஏப்ரல் 8, 2015) தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது…
Read More »