இலக்கியம்

  • தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

    சென்னை: தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். நாம் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் பிறமொழிகலப்பு சொற்களையும், அவற்றுக்கான தமிழ்ச் சொற்களையும் ராமதாஸ்…

    Read More »
  • ஏன் அப்படி சொன்னார் சுஜாதா?

    ஏன் அப்படி சொன்னார் சுஜாதா? “என் ‘தூர்’ கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. அன்று நா. முத்துகுமார்…

    Read More »
  • ரா.பி. சேதுப்பிள்ளை

    ரா.பி. சேதுப்பிள்ளை (மார்ச் 2, 1896 – ஏப்ரல் 25, 1961) தமிழறிஞர், எழுத்தாளர், வழக்கறிஞர், மேடைப்பேச்சாளர், சொற்பொழிவாளர். சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ்…

    Read More »
  • : மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா

    : மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா மலர்வனத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்வாக “மலர்வனம் சாதனை மகளிர் விருது விழா” ஞாயிறு, பிப்ரவரி 19, 2023…

    Read More »
  • தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பிறந்தநாள் :

    01.03.2023 தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பிறந்தநாள் : தமிழ்நாட்டை தரணியில் உயர்த்திடதந்தை வழியில் செயல்படும் தமிழ்நாட்டின் தலைவரே! முத்தமிழ் வித்தகர் வழியில் முதல்வரின் பணியினை செம்மைப்படுத்தும் சிங்கமே!…

    Read More »
  • தி. ஜானகிராமன்,

    சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் தி. ஜானகிராமன், சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் பிறந்தநாள் இன்று. சரியாக இனம் கண்டுகொள்ளப்பட்டிருந்தால் தமிழ்…

    Read More »
  • தமிழோடு கலந்திட்டவரே!

    தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் சுஜாதா என்பவரும் ஒருவர். இவர் கற்ற கல்வி, கற்றதை எடுத்துரைக்கும் ஆற்றலுக்கு அளவில்லை. இவரது நினைவு நாள் இன்று(27.02.2008) இயற்பெயரான ரங்கராஜன், என்றாலும்…

    Read More »
  • சுஜாதாவின் பெருந்தன்மை!

    சுஜாதாவின் பெருந்தன்மை! 1987 ஜூலை மாதம் விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் மூன்று நாள் பயிற்சி முகாம் தியாகராய.நகர் மீனாட்சி கல்யாண மண்டபத்தில் நடந்தது. முதல்நாள் அமர்வில்,…

    Read More »
  • வாழ்க்கையே progressive compromises

    சுஜாதாவின் அருமையான கட்டுரை மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள்…

    Read More »
  • தமிழ் மொழியை உயிர்ப்பூட்டிப் புதுப்பித்தவர் ;

    சுஜாதாவின் மரணத்தின் போது இறுதி அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் போன்ற ஓரிருவரைத் தவிர வேறு எழுத்தாளர்கள் யாரும் வரவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. தமிழ் இலக்கிய உலகம்…

    Read More »
Back to top button