-
சினிமா
மக் களிடம் நல்ல ‘மெசேஜ்’ சேர வேண்டும்’
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ‘ திருடாதே ‘ படம் பிக்பாக்கெட் அடிக்கும் திருடன் ஒருவனைப் பற்றிய கதை. படத்துக்கு பெயர் சூட்டுவதற்கு முன்பாக, படத்துக்கு என்ன…
Read More » -
சினிமா
காலத்தால் அழியாத ‘காலங்களில் அவள் வசந்தம்
பள்ளி நாட்களில் இருந்தே முகமது ரபி குரல் மீது குறையாத காதல் கொண்டு வளர்ந்த பி.பி.ஸ்ரீனிவாஸ், பட்டப்படிப்புக்குப் பிறகு இசைதான் தமக்கேற்ற உலகம் என்பதில் உறுதியாக இருந்தார்.…
Read More » -
Uncategorized
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்| முனைவர் ச.பொன்மணி |
video link கவிதை, குரல் & ஒளி வடிவம் முனைவர் ச.பொன்மணி
Read More » -
Uncategorized
(*நேமங்கள்…விதிமுறைகள்)தமிழ்ப் புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டுவாழ்த்துகள் சித்திரை வந்ததால்சிறப்பான புத்தாண்டுசீரெல்லாம் சேர்க்கட்டும்செழிப்பாக வாழ்வாங்கு இத்தரை மீதிலேஎழிலான செயல்யாவும்ஈனங்கள் நீக்கியேஏற்றங்கள் காட்டட்டும் நித்தியத் தமிழாலேநேர்மைகள் வெல்லட்டும்நீங்காத நினைவாகநேமங்கள்* ஓங்கவே முத்திரைப் பொன்போன்றமூன்றான தமிழோடுமூவேந்தர்…
Read More » -
சினிமா
தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.. நடிகவேள் எம்.ஆர்.ராதா பிறந்தநாள் இன்று..
தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.. நடிகவேள் எம்.ஆர்.ராதா பிறந்தநாள் இன்று..! கதாநாயகன்,வில்லன்,குணச்சித்திர நடிகர் என எம்.ஆர்.ராதா ஏற்காத பாத்திரங்களே கிடையாது தமிழ் சினிமா வரலாற்றில் எம்ஜீஆர், சிவாஜி கணேசன்…
Read More » -
ஆன்மீகம்
சிறப்பான வாழ்வு தரும் சித்திரை வழிபாடு
சிறப்பான வாழ்வு தரும் சித்திரை வழிபாடு சித்திரை மாதத்தில சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பார். ஆகையால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்பு…
Read More » -
ஆன்மீகம்
சித்திரை மாத சிறப்பு வழிபாடுகள் சித்திரை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது
சித்திரை மாத சிறப்பு வழிபாடுகள் சித்திரை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை…
Read More » -
மற்றவை
எனக்கு பிடித்த நடிகர் சிவாஜி தான். சிவாஜிதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
செய்தியாளர்: கடுமையான அரசியல் பணிகளுக்கு இடையில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள என்ன செய்வீர்கள்? கழகத் தலைவர்: நான் காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன். எழுந்த உடன் லைட்டா…
Read More » -
சினிமா
பாடகர் அருண்மொழி
பாடகர் அருண்மொழி எண்பதுகளின் இறுதியில் இருந்து தொண்ணூறுகளின் ஆரம்ப காலங்கள் வரை தமிழ்த்திரையிசைப்பாடல்களில் பாடகர் அருண்மொழியை அவர்களின் நிறைய அருமையான மெலடிப் பாடல்கள் என்னை ஈர்த்தது.. இசைஞானியின்…
Read More » -
இலக்கியம்
எல்லாம் என் அம்மாவுக்காக
கண்கள் கலங்கும் க(வி)தை பசுமையான மாநிலம் தான் கேரளம் பசுமையான வாழ்வு இவர்கள் காணவில்லை பெற்றோர் காப்பது தம் பிள்ளைகளை இந்தப் பிள்ளை காப்பதோ தம் பெற்றோரை…
Read More »