உள்நாட்டு செய்திகள்
-
என்னாது பயந்துட்டு போறோமோ.. நாங்கள் ஏன் அவசர அவசரமா ரயில் ஏறோம் தெரியுமா?
தமிழகத்தில் எங்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு உள்ளது என வடமாநிலத்தவர்கள் நெகிழ்ச்சி வடமாநிலங்களில் வேலைவாய்ப்புகள் இல்லாததால் அவர்கள் புலம் பெயர்ந்து மற்ற மாநிலங்களில் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.…
Read More » -
தனியார் பேருந்து விவகாரம் குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
சென்னையில் தனியார் பேருந்து விவகாரம் குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் தனியார் பேருந்து இயக்கம் குறித்து தவறான செய்தி பரவுகிறது.…
Read More » -
சென்னையில் பேருந்துகளை தனியார் இயக்கும் வகையில் புதிய முயற்சி
சென்னையில் பேருந்துகளை தனியார் இயக்கும் வகையில் புதிய முயற்சியை மாநகர் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தப்படவுள்ளது. சென்னையில் அரசு பேருந்து சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் வழங்கி வருகிறது.…
Read More » -
சேலத்தில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.15 ஆக சரிவு
மகாராஷ்டிராவில் இருந்து வரத்து அதிகரிப்பு: சேலத்தில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.15 ஆக சரிவு சேலம்: மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், பெரிய வெங்காயத்தின் விலை…
Read More » -
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் ‘பவர்-95’ பிரீமியம் பெட்ரோல் சென்னையில் அறிமுகம்
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் ‘பவர்-95’ பிரீமியம் பெட்ரோல் சென்னையில் அறிமுகம் சென்னை: இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், ‘பவர்-95’ என்ற பிரீமியம் ரக பெட்ரோலை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுத்…
Read More » -
இனி பணம் அனுப்ப UPI பின் தேவையில்லை
இனி பணம் அனுப்ப UPI பின் தேவையில்லை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கும் வகையில் UPI Lite என்ற புதிய அம்சத்தை பேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.…
Read More » -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து
நீண்ட நாள் மன நிம்மதியுடன் வாழ்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டும்” 🪴- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து
Read More » -
(no title)
சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 3 முக்கிய பாலங்கள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஓட்டேரி நல்லா…
Read More » -
சாப்பிடும் மக்களுக்கு இந்த செய்தி பேரதிர்ச்சி
சென்னை ப்ராட்வே பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலே இரண்டு பேர் பூனைகளை பிடித்து கூண்டில் அடைத்து வைத்திருப்பதை கண்ட விலங்குகள் நல ஆர்வலர் புஷ்பராணி என்பவர் ஏழு போலீஸ்…
Read More » -
மக்களால் நான் மக்களுக்காகவே நான்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. மக்களால் நான் மக்களுக்காகவே நான் – இப்படி பேசி இன்றைக்கும் வாழும் முன்னாள் முதல்வர்…
Read More »